என் கனவுக்கு உயிர் கொடுத்த
காதலே...
உறக்கம் என்பதே
இறந்தகாலம் என்றாகிவிட்டது
எனக்கு...
என் கனவுக்குழந்தையிடம்
கண் சிமிட்டி விளையாடி...
கதை பேசி தூங்கவைக்க...
கூட்டிவருவாயா என் காதலியை...!
->காயத்ரி
24 February, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment