24 February, 2010

என் கண்ணில் நீர் வடிந்தால்...

நான் அழுதால் தான்
நீ சிரிப்பாய் எனில்
காத்திருக்கிறேன் - நாள் முழுவதும்
அழுது கொண்டே இருக்க...

No comments: