என் மனம்...
உன்னை மறக்கச் சொன்னேன்
முயன்று தோற்றது...
நீ இல்லா இடம் வெற்றிடமே...
"விண்ணைத் தாண்டி வருவாயா" கவிதையாய் ரசித்தேன்
நமது கதை என்றெண்ணி...
என்னை எப்பொழுதேனும் நினைத்ததுண்டா???
-->கார்த்தி
21 June, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment