21 June, 2010

உன்னுடன் பேச இயலாததால் கிறுக்குகிறேன்

என் மனம்...
உன்னை மறக்கச் சொன்னேன்
முயன்று தோற்றது...

நீ இல்லா இடம் வெற்றிடமே...

"விண்ணைத் தாண்டி வருவாயா" கவிதையாய் ரசித்தேன்
நமது கதை என்றெண்ணி...

என்னை எப்பொழுதேனும் நினைத்ததுண்டா???

-->கார்த்தி

No comments: