25 July, 2010

ஓ...........

உன் முகம்
கண்டால் மட்டும்
ஏனடி நான் இப்படி
உளருகிறேன்?


ஓ.; இவை
உன் கண்களா?
இல்லை
கண்”கள் ”ளா?

No comments: